பர்மிட் இல்லாமல் வந்த 4 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

விருத்தாசலம்: வெளிமாநிலங்களில் இருந்து பர்மிட் இல்லாமல் வந்த 4 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் பாலக்கரையில் இன்று அதிகாலை மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். ஆய்வின் போது பர்மிட் இல்லாமல் வந்த 4 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தார்.

Related Stories: