மல்யுத்த வீரர் சாகர் தங்கார் கொலை வழக்கில் சுஷில் குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி: மல்யுத்த வீரர் சாகர் தங்கார் கொலை வழக்கில் ஒலிம்பியன் சுஷில் குமார் மற்றும் 17 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கலவரம், சட்டவிரோத வசூல் மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: