தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு..!!

டெல்லி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Related Stories: