தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு காவல்துறையின் மேல்முறையீட்டு வழக்கை அடுத்த வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.  ஒன்றிய அரசு ஒரு வார காலம் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: