அந்தியூர் அருகே மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டை நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு: அந்தியூர் அருகே மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் சிபிநேசன் (11), ராகவன் (10), நந்தகிஷோர் (10) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories: