மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். திமுக தலைவராக மீண்டும்  மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா நினைவிடத்தில்  மரியாதை செலுத்தினர்.

Related Stories: