சிறுவர்கள் உட்கொண்ட உணவு ஆய்வுக்கு அனுப்பிவைப்பு: திருப்பூர் காவல் ஆணையர் தகவல்

திருப்பூர்: சிறுவர்கள் உட்கொண்ட உணவு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். நேற்று காலை இட்லி, சட்னி, வெண்பொங்கல், கொண்டைக்கடலை குழம்பு உட்கொண்டனர். உணவு சாப்பிட்ட அனைத்து மாணவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உணவு சாப்பிட்டதால் காய்ச்சல் ஏற்பட்டதா என்பது குறித்து மருத்துவ அறிக்கை வந்த பின்பே தெரியும் எனவும் கூறினார்.

Related Stories: