2022-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவிப்பு

ஸ்வீடன்: 2022-ம்  ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பெரி ஹார்ப்லஸ், கேரோலின் பேர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டாலு ஆகிய முவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

Related Stories: