2014-ம் ஆண்டு பள்ளி மாணவி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை உறுதி

சென்னை: 12-ம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்துக்கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்துள்ளனர். வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம்  ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.  இளைஞர் ஜெயராமனின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Related Stories: