செஞ்சி: செஞ்சியில் ஆட்டோ டிரைவர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் மீது மாட்டு சாணத்தை ஊற்றி நீண்டநாள் வாழ நணபர்கள் அபிஷேகம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (22). ஆட்டோ டிரைவர். இவருக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி நோய் நொடி தாக்காமல் ஆராக்கியமாக இருப்பதற்காக தண்டபாணி மீது அவரது நணபர்கள் மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றி அபிஷேகம் செய்து நூதனமுறையில் பிறந்தநாளை கொண்டாடினர்.