காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் எதிரில் உள்ள பிரமிப்பூட்டும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 58ம் ஆண்டு கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கிளை மேலாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். துணை மேலாளர் பிரவீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பச்சையப்பாஸ் குழும தலைவர் சுந்தர் கணேஷ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஆண்டு விழாவை முன்னிட்டு ரூ.5 கோடி மதிப்பிலான பரிசுகள் வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கின்றன.