மத்தியப் பிரதேசம் முழுவதும் இதுவரை 21 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொழிலாளர்கள் கைது

போபால்: மத்தியப் பிரதேசம் முழுவதும் இதுவரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் காவல்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. அதே போல் டெல்லியிலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்

Related Stories: