லண்டன்: ஈரானில் ஹிஜாப் அணிவதை கண்காணிக்க, போலீஸ் தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலீசாரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது.