குற்றம் செங்கல்பட்டில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை: போலீஸ் விசாரணை Sep 26, 2022 செங்கல்பட்டி செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே தைலாவரம் பகுதியில் கஞ்சா வியாபாரி சந்துரு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். வீட்டில் இருந்த சந்துருவை வெட்டி கொன்றுவிட்டு பைக்கில் தப்பிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்