கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: மீனவர்கள் குற்றசாட்டு

ராமேஸ்வரம்: கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தனர். இரண்டு விசைப்படகுகள், அதில் இருந்த வலைகளை வெட்டி சேதப்படுத்தி விட்டு விரட்டியடித்ததாக மீனவர்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். இலங்கை கடற்படை அட்டுழியத்தால் மீனவர்கள் மிபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பினார்கள்.

Related Stories: