ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த யுஜிசி உத்தரவு

டெல்லி: ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துவதுடன் முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியையும் பொறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: