உலகம் ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நன்மடோல் புயல் தாக்க வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை Sep 18, 2022 நன்மடோல் ஜப்பான் வானிலை மையம் டோக்யோ: ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியை சக்தி வாய்ந்த நன்மடோல் புயல் தக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வானிலை மையம் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி