மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷமி, 15 பேர் கொண்ட பட்டியலில் சேர்க்கப்படாததால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி: அணி தேர்ந்தெடுக்கப்பட்டதும், அது நமது இந்திய அணி, நாம் அனைவரும் அதை ஆதரிக்க வேண்டும். தேர்வுகள் மற்றும் புறக்கணிப்புகளை நாங்கள் கேள்வி கேட்கக்கூடாது,