எஸ்.பி.வேலுமணி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கையாளும் விதம் சரியில்லை: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி; எஸ்.பி.வேலுமணி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கையாளும் விதம் சரியில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் வருவது வருத்தமளிக்கிறது. வேலுமணியின் டெண்டர் முறைகேடு, சொத்துகுவிப்பு வழக்குகளை உண்மை அடிப்படையில் விசாரித்து தீர்ப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: