கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு; ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஸ்ரீமதியின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி  உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராக மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியர்கள் 2 பேருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: