மகாகவி பாரதியாரின் நினைவுநாளான நாளைய தினம் மகாகவி நாள் என கடைபிடிக்கப்படும்: தமிழ்நாடு அரசு

சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவுநாளான நாளைய தினம் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணிக்கு மெரினாவில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். 

Related Stories: