ராணி எலிசபெத்தின் வழியில் பிரிட்டன் மக்களுக்கு சேவையாற்றுவேன்: புதிய மன்னர் சார்லஸ் உறுதி

லண்டன்: ராணி எலிசபெத்தின் வழியில் பிரிட்டன் மக்களுக்கு சேவையாற்றுவேன் என புதிய மன்னர் சார்லஸ் உறுதியளித்துள்ளார். அன்பு, விசுவாசம், மரியாதையோடு மக்களுக்காக கடமையாற்றுவேன் என உருமாகபேசியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக சார்லஸ் இன்று முறைப்படி அறிவிக்கப்படுகிறார்.

Related Stories: