ஓணம் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: ஓணம் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் உள்ள மலையாள சமுதாய மக்களுக்கும், கேரள மாநில மக்களுக்கும் வாழ்த்துகள் என ஓணம் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது சமுதாயத்தில் நல்லிணக்க உணர்வை ஓணம் மேலும் வலுப்படுத்தட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: