தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேருக்கு செப்.21 வரை சிறை: திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேரை செப்டம்பர் 21 வரை திரிகோணமலை சிறையில் அடைக்க திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: