ஆசிய கோப்பை டி20: இலங்கை அணிக்கு 174 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு 174 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து. தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால்வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

Related Stories: