தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை. நீர் நிலையை ஆக்கிரமித்துள்ளது வருவாய் ஆவணங்கள் மூலம் உறுதி

சென்னை: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை. நீர் நிலையை ஆக்கிரமித்துள்ளது வருவாய் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்க வேண்டும் என்ற சாஸ்த்ரா பல்கலைக்கழக கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது.

Related Stories: