தமிழகத்தில் 15%க்கும் குறைவானவர்களே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 15%க்கும் குறைவானவர்களே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளர் . பொதுமக்கள் தயங்காமல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: