ஆசியகோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை

துபாய்: ஆசியகோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை செய்கிறது. ஏற்கனவே நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் நடைபெறும் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: