ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி

திருவனந்தபுரம்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பல் விக்ராந்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். கொச்சி கடற்படை காலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

Related Stories: