இந்தியா பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு..!! Aug 31, 2022 தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவ் பீகார் நிதீஷ் குமார் பாட்னா பாட்னா: பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார். தேசிய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து நிதிஷ்குமாருடன் சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு
விவசாயிகள், சாமானியர்களின் அவலநிலையை சீராக்க அமைதியில்லா ஆன்மாவாக 100 முறை கூட இருக்க தயார்: பிரதமர் மோடி பேச்சுக்கு சரத்பவார் பதிலடி
காஷ்மீர் விபத்தில் ஏற்காடு ஆசிரியை குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு: கோடை சுற்றுலா சென்ற போது கார் கவிழ்ந்தது
மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2 பழங்குடி பெண்களை வன்முறை கும்பலிடம் விட்டுச் சென்ற போலீஸ்: அடைக்கலம் தேடியவர்களுக்கு அநியாயம்; சிபிஐ குற்றபத்திரிகையில் பகீர் தகவல்
95 டிஎம்சி நிலுவை நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?… அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி