மருமகளை வீட்டைவிட்டு வெளியேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: மருமகளை வீட்டைவிட்டு வெளியேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. மாமனார், மாமியாரை துன்புறுத்திய மருமகள் மீது முதியோர் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். மதுரையை சேர்ந்த காயத்ரி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: