தமிழகம் அரசு நிலத்தில் அனுமதியின்றி மரம் வெட்டினால் சட்ட விரோதமாக கருதி நடவடிக்கை: ஐகோர்ட் கிளை Aug 30, 2022 இகோர்ட் கிளை மதுரை: அரசு நிலத்தில் அனுமதியின்றி மரம் வெட்டினால் அதனை சட்ட விரோதமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த கவுதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் உத்தரவு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
மதுரையில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு; வணிகர்களின் பாதுகாவலன் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர்கள் பேச்சு
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!
ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது யாரும் உரிமை கோர ழுடியாது சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல : உயர்நீதிமன்றம்
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!