குஜராத் கலவரம் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் முடித்துவைப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி; 2002 குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு இழப்பீடு கோரிய மனு உள்ளிட்ட வழக்குகள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டதாக கூறி வழக்குகளை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முடித்து வைத்துள்ளது.

Related Stories: