உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்: ஆண்கள் இரட்டையர்கள் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

டோக்கியோ: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முறையாக ஆண்கள் இரட்டையர்கள் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. அரையிறுதியில் உலக சாம்பியன்களை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதன்மூலம் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.  இந்தியாவின் சத்விக்சைராஜ், சீறாங்க ஷெட்டி இணை உலக சாம்பியன்கள் கோபயாஷி, ஹோக்கி இணையை வீழ்த்தியது.

Related Stories: