குற்றம் கடலூர் அருகே ரூ.10,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது Aug 25, 2022 VAO இரண்டும் கடலூர் கடலூர்: புவனகிரி அருகே கொத்தட்டையில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். அன்பழகன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை