இந்தியா பெகாசஸ் உளவு விசாரணை: ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் நிபுணர் குழு புகார் Aug 25, 2022 உச்ச நீதிமன்றம் யூனியன் அரசு டெல்லி: பெகாசஸ் உளவு தொடர்பான விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் நிபுணர் குழு புகார் அளித்தது. பெகாசஸ் உளவு குறித்து 3 பாகங்களாக நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தகவல் அளித்தார்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் ஒன்றிய, கேரளா அரசு: வரும் 28ல் புதிய அணை குறித்து பரிசீலனை
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முறைகேடாக ரூ.42 கோடி சொத்து சேர்த்த போலீஸ் உதவி ஆணையர் கைது: விஜிலென்ஸ் அதிரடி