பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி..

பீகார்: பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தார்.

Related Stories: