ஒன்றிய அரசிடம் கேட்டால் உடனே கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ஒன்றிய அரசிடம் கேட்டால் உடனே கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு வேண்டியதை படிப்படியாக கேட்டுப் பெறுவோம் என பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய அரசு புதுச்சேரி அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறேன் எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார்.

Related Stories: