கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள எச்.டி. ரேவண்ணா வீட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

கர்நாடகா: கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள எச்.டி. ரேவண்ணா வீட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர். எச்.டி.ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது புகாரளித்த பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரேவண்ணா வீட்டில் விசாரணை நடத்தி காட்சிகளை பதிவு செய்து வருகின்றனர்.

The post கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள எச்.டி. ரேவண்ணா வீட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: