நான் வறுமையில் வாடினேன்; ஏழைகளின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என எனக்கு தெரியும் : பிரதமர் மோடி

‘ராஞ்சி : முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாலமு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர நரேந்திர மோடி , நான் வறுமையில் வாடினேன்; ஏழைகளின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என எனக்கு தெரியும் என்றார்.

The post நான் வறுமையில் வாடினேன்; ஏழைகளின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என எனக்கு தெரியும் : பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: