தமிழகம் விருதுநகர் அருகே கார் மீது சரக்கு வாகனம் மோதி பெண் உட்பட 2 பேர் பலி Aug 14, 2022 விருதுநகர் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கார் மீது சரக்கு வாகனம் மோதி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 ஆண்டுகளுக்கு பின் 55 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணையின் நீர்மட்டம்; நீர்தேக்க பகுதிகளில் வெளியே தெரியும் புராதன சின்னங்கள்..!!
தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு 3 மடங்கு குறைத்துவிட்டது :அமைச்சர் சக்கரபாணி
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9 மணிக்கே சதத்தை தாண்டி சுட்டெரிக்கிறது 106 டிகிரி வெயில் பதிவால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை
கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பது தொடர்பாக அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை
கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு: அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஐகோர்ட் ஆணை..!!