இந்தியா மகாராஷ்டிரா நடந்த ஐ.டி. சோதனையில் கணக்கில் வராத ரூ.390 கோடி சொத்துக்கள் பறிமுதல் Aug 11, 2022 மகாராஷ்டிரா மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் கணக்கில் வராத ரூ.390 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.58 கோடி ரொக்கம், 52 கிலோ தங்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரசியல் தலைவர்களின் பெயர் வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
கட்டுப்பாடுகளால் வாகன விலை 2 மடங்கு உயர்வு 28 சதவீத ஜிஎஸ்டியை நாங்கள் ஏன் தர வேண்டும்? ராஜீவ் பஜாஜ் காட்டம்
புதிய மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலனை: உச்ச நீதிமன்றம் தகவல்; 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!