குற்றம் திருவள்ளூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற 2 வடமாநிலத்தவர்கள் Aug 09, 2022 திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே 2 வடமாநிலத்தவர்கள் வீடு புகுந்து திருட முயன்றனர். ஒருவர் தப்பி ஓடிய நிலையில் பொதுமக்களிடம் சிக்கிய மற்றொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை