இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் நிலவுகிறது.: ராகுல் காந்தி

டெல்லி: இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் நிலவுகிறது என்று ராகுல்காந்தி எம்.பி கூறியுள்ளார். இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி விமர்ச்சித்துள்ளார். சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: