எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து: உச்சநீதிமன்றம்

டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கை அடிப்படையில் டெண்டர் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: