ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 70,000 கனஅடியாக அதிகரிப்பு..!!

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 50,000 கனஅடியில் இருந்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: