தி.மலை மாவட்டம் வந்தவாசி அருகே அப்பளக் கடையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காந்தி சாலையில் உள்ள அப்பளக் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கடையில் ரூ.50,000 மதிப்புள்ள ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: