சென்னையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது..!!

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை ஐஸ் அவுஸ் போலீசார் கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி சையத் பஷீர் பாட்சா, அவரது தோழி ரஹமத் நிஷா கைது செய்யப்பட்ட நிலையில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: