தமிழகம் சென்னையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது..!! May 08, 2024 சென்னை ஐசியாஸ் வரலாற்று பதிவு சயீத் பஷீர் பாச்சா ரஹ்மத் நிஷா தின மலர் சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை ஐஸ் அவுஸ் போலீசார் கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி சையத் பஷீர் பாட்சா, அவரது தோழி ரஹமத் நிஷா கைது செய்யப்பட்ட நிலையில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. The post சென்னையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.
சென்னையில் கரிம உமிழ்வினை குறைக்க நடவடிக்கை காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் கண்டறியும் கருத்து பட்டறை: சுப்ரியா சாகு தலைமையில் நடந்தது
10 கிலோவாட் திறன் வரையிலான சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் தேவை இல்லை: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல்
விபத்தில் மூளைச்சாவு 16 வயது சிறுவனின் உறுப்புகள் தானம்: கருவிழிகள் முதல் சிறுநீரகங்கள் வரை 6 பேருக்கு உதவி
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் காவலாளி, வேலைக்காரர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: தூத்துக்குடியில் மற்றொரு குழு முகாம்
தொடக்க நாளான ஜூன் 6ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு வழங்கும் சிறப்பு திட்டம்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு
நீதிமன்ற விடுமுறை குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினருக்கு பார் கவுன்சில் கண்டனம்
வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து தேர்தல் இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை அதிமுக முகவர்கள் வெளியேறக் கூடாது: எடப்பாடி உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு ஆட்சியில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி சாதனை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகிறது தமிழ்நாடு
தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 2.65 லட்சம் தொழிலாளர்கள் பயன்: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்
இஸ்ரேல் அரசு போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் ஜூன் 2ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்கு கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு