செஸ் ஒலிம்பியாட்; இரண்டாம் சுற்றில் மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் இரண்டாம் சுற்றில் மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றுள்ளார். மேலும் சிங்கப்பூர் அணிக்கு எதிராக இந்தியா 3வது அணியில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: