சிவகங்கை அருகே மரக்கிளை முறிந்து மின்சார கம்பியில் விழுந்ததில் 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

சிவகங்கை: மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் பகுதியில் மரத்தில் ஏறி நாவல் பழம் பறிக்கும் போது, மரக்கிளை முறிந்து மின்சார கம்பியில் விழுந்ததில் 8ம் வகுப்பு மாணவன் மனோஜ் குமார் உயிரிழந்தார். மற்றொரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: